Keezakurichi school
Temporary bus service until possible Students request
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் புகார் மனு அளித்துள்ளார்.